நினைவுத்தூபி அமைக்கும் பணி இடைநிறுத்தம்!

யாழ். வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளின் நினைவுத்தூபி அமைக்கும் பணியை நிறுத்தகோரி ஒரு தொகுதியினரால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்பாட்டத்தினையடுத்து குறித்த நிர்மாணப்பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் விடுதலைப்புலி உறுப்பினர்களான குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகள் நினைவாக ஏற்கனவே இருந்து அழிக்கப்பட்ட நினைவு தூபியை புனரமைப்பதுடன்இஏனைய சகல போராளிகளுக்கும் சேர்த்து பிறிதொரு தூபியை அருகில் அமைப்பது என வல்வெட்டித்துறை நகரசபையில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டிருந்தது இதற்கு அமைவாக இன்று … Continue reading நினைவுத்தூபி அமைக்கும் பணி இடைநிறுத்தம்!